திங்கள், 29 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 
 
       29.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்   சார்பாக ராமேஸ்வரம், செட்டியார் தெரு  தெருவில்  அசருக்குப்பின் சரியாக 5 மணிக்கு ஷிர்க் என்றால் என்ன ? என்ற தலைப்பில் சகோதரர் இம்ரான் உரையாற்றினார். அதில் அந்த தெரு மக்கள் அனைவரும் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: