வெள்ளி, 19 ஜூலை, 2013

மரைக்காயர்பட்டிணம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா


19.07.2013  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையில் தனிநபர் தாவா செய்யப்பட்டது.  தாவா செய்யப்பட  அந்த சகோதரர் கழுத்தில் தாயத்து தொங்கியதை கண்டு  அதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: