13.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையில் மர்கசில் வைத்து ரமலான் மாத முழுவதும் தாயீ இம்ரான் அவர்கள் மூலம் குர்ஆன் ஓததவர்களுக்கு குர்ஆன் ஓதும் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது .அதில் குர்ஆன் ஓதாதவர்கள் பயனடைந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக