வெள்ளி, 26 ஜூலை, 2013

புதுமடம் கிளை-தொடர் பயான்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக  25-07-2013  ரமளான் தொடர் சொற்பொழிவில் சகோ.இஸ்மாயில் அவர்கள் "எதிர்ப்புகளை சந்தித்த  நபித்தோழர்களும் தோழியரும்" என்ற தலைப்பில் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் பற்றி உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..!

கருத்துகள் இல்லை: