ஞாயிறு, 14 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தொடர் பயான்




ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .அதில் சகோதரர்  இம்ரான் அவர்கள் ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஆற்றுகிறார் அதில் தொழுகைக்கு வரும் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடைகின்றனர் .அல்ஹம்துலில்லாஹ்.
 
 
 

கருத்துகள் இல்லை: