செவ்வாய், 30 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

30.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் பாரதி நகர், சல்லிமலையை சேர்ந்த ஜாய்  அவர்களுக்கு  
 
1- ஏசு அற்புதம் பற்றியது ,தீவிரவாதம் சீடியும்.
2-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சீடியும்.
3-இதுதான் பைபிள் புத்தகம்
4-இயேசு இறை மகனா ? புத்தகம்
5-இதுதான் பைபிள் புத்தகம் 
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: