ஞாயிறு, 21 ஜூலை, 2013

M.R.பட்டிணம் கிளை-தெருமுனைக்கூட்டம்

21-07-2013 அன்று  M.R.பட்டினம் TNTJ கிளை சார்பாக  தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்  சகோ: பாஷித் அஹமது அவர்கள் ''நோன்பும் இறையச்சமும்'' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். பல எதிர்ப்புகளை தாண்டி ஊரின் மையப்பகுதியில் இந்தப் ஏகத்துவ பிரச்சாரம் இனிதே நடந்து முடிந்தது. மக்கள் பலரும் ஆர்வத்துடன் கேட்டு பயண் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: