திங்கள், 29 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-இணைவப்பு​க்கு எதிராக தாவா

29.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் இணைவப்பு​க்கு எதிராக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரத்தில் நமது பள்ளிக்கு அருகில் உள்ள   வீட்டில் திஷ்டிக்காகவும், வீட்டின்  பாதுகாப்புக்காகவும் (?)  பொட்டணம் கட்டப்பட்டிருந்தது அதனை கண்டு அதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: