புதன், 24 ஜூலை, 2013

இராமநாதபுரம் மாவட்ட- கண்டன வால்போஸ்டெர்

24.07.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ராமநாதபுரத்தில் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளிவாசலை தாக்கிய வெறியர்களை கண்டித்தும்,பள்ளிவாசலை தாக்கிய குண்டர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் ராமநாதபுரம் நகர் முழுதுவதும் கண்டன வால்போஸ்டெர் ஒட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: