திங்கள், 29 ஜூலை, 2013

நரிப்பையூர் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா

28.07.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக ஒரு வீட்டில் திருஷ்ட்டிக்காக தொங்கவிடப்பட்ட பொருட்களை கண்டு அதைப்பற்றி விளக்கி கூறி அந்த பொருட்களை அகற்றி எரியப்பட்டது.

கருத்துகள் இல்லை: