சனி, 20 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

20.07.2013 சனிக்கிழமை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் ரயில்வே போலிசாக பணிபுரியும் சதிஸ்குமார்  அவர்களுக்கு

1-திருக்குர்ஆன் தமிழாக்கமும் 
2- ஏசு அற்புதம் பற்றியது ,தீவிரவாதம் சீடியும்.
3-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சீடியும்.
4-இதுதான் பைபிள் புத்தகம்
5-இயேசு இறை மகனா ? புத்தகம்
6-இதுதான் பைபிள் புத்தகம்  
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
 
 
 

கருத்துகள் இல்லை: