புதன், 24 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-இணைவப்பு​க்கு எதிராக தாவா

24.07.2013  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் இணைவப்பு​க்கு எதிராக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம், செட்டியார்  தெருவில் ஒரு   வீட்டில் திஷ்டிக்காகவும்,வீட்டின்  பாதுகாப்புக்காகவும் (?)  மந்திர எழுத்து படம் (?)  கட்டப்பட்டிருந்தது அதனை கண்டு அதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: