வெள்ளி, 19 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 17.07.2013  அன்று இரவு 7:00 மணியளவில் வெளிப்பட்டிணம் தவ்ஹீத்  மர்கசில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ரசாக் அவர்கள் TNTJ-வின் அரும் பணிகளுக்கு வாரி வழங்குவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

கருத்துகள் இல்லை: