வியாழன், 25 ஜூலை, 2013

மாவட்ட தலைமையகம்-தொடர் பயான்


24-07-2013 இராமநாதபுரம் மாவட்டம் தலைமையகத்தில் இரவுத் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்று வருகிறது,   இதில்  சகோ: பாஷித் அஹமது அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்தி வருகிறார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.   

கருத்துகள் இல்லை: