வெள்ளி, 26 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை -TNTJ ராமேஸ்வரம் கிளை

  
       25.07.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில்  இரவு தொழுகைக்குப்பின்  ராமேஸ்வரம் மர்கசில் நடந்து வரும் பேச்சாளர் பயிற்சி வகுப்பில் கலந்து வருகின்ற  பயிற்சி மாணவர்  இம்மையில் உழைப்போம் மறுமையில் சிறப்போம் என்ற தலைப்பில் 20 நிமிடம்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்    
 

கருத்துகள் இல்லை: