சனி, 27 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

 
27.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அதில் ராமேஸ்வரம் சல்லிமலை சேர்ந்த காதர் (டைலர்) அவர்களுக்கு தொழுகை புத்தகமும்,  துஆ,சூரா மனனம் புத்தகமும் கொடுத்து தொழுகைக்கு  அழைப்பு கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: