ஞாயிறு, 28 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-கிருஸ்துவர்களிடம் தாவா செய்வது எப்படி?உள்ளரங்கு பயான்

28.07.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில் வைத்து லுகர் தொழுகைக்குப்பிறகு 1:30 மணி முதல் 3:00 மணி வரை . நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இம்ரான் அவர்கள் மூலம் முஸ்லிம்களின் மத்தியில் கிருத்தவர்கள் பிரச்சாரம் செய்யும் போது அவர்களின் பைபிள் பிரச்சாரம் தவறு என்பதை அவர்களுக்கு கூறி அவர்களிடம் இஸ்லாத்தைப்பற்றி   தாவா செய்ய பேச்சு பயிற்சி வழங்கப்பட்டது.இதில்  அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர் .அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: