செவ்வாய், 30 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-இணைவப்பு​க்கு எதிராக தாவா

30.07.2013    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் இணைவப்பு​க்கு எதிராக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒரு பெண்மணி கையில் கருப்பு கயிர் அவரது பாதுகாக்கும்  (?) என்று கட்டியிருந்தார் அவருக்கு அதன் தீமையை விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: