15.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில் வைத்து லுகர் தொழுகைக்குப்பிறகு 1:30 மணி முதல் 3:00 மணி வரை . நிர்வாகிகளுக்கு தாயீ இம்ரான் அவர்கள் மூலம் தாவா செய்ய பேச்சு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது .இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக