திங்கள், 29 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

  
29.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம், காந்தி நகரை சேர்ந்த  பிரகாஷ்   என்பவருக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லி
 
1-திருக்குர்ஆன் தமிழாக்கமும் 
2-கடவுள் என்பவர் யார் ?
   அறிவை இழப்பதர்க்கா ஆன்மீகம் ?
   மனிதன் இறைவனாக முடியுமா? சீடியும்.
3-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம்.
4-மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்
5-அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்
6-வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகம்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: