ஞாயிறு, 28 ஜூலை, 2013

புதுமடம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக 27-07-13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. "நரகமும் நரகத்திற்குச் செல்லும் மனிதர்களும்" என்னும் தலைப்பில் சகோ: முஹம்மது இஸ்மாயில் அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியினை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..!

கருத்துகள் இல்லை: