ஞாயிறு, 28 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-பெண்கள் உள்ளரங்கு மனன நிகழ்ச்சி

     தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 28.07.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான     குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது .அதில்  மாணவிகள்  கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் பிரார்த்தனை சம்மந்தமான குர்ஆன்,ஹதீஸ்கள்  மனன பாடமாக கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் நன்றாக எழுதுபவர்கள், ஒப்புவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்  


 
முதல் பரிசு
1-நூருல் ஹிதாயா , 2-பதுருன் பஹிமா,3,மப்ரிதா

இரண்டாவது பரிசு
1-அகமது மீரா, 2-அப்ரிதா 
 
முன்றாவது பரிசு 
1-தவ்ஹீதா.

கருத்துகள் இல்லை: