ஞாயிறு, 28 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-ஏழை குடும்பத்திற்கு இஃப்தார் ஏற்பாடு

 
28.07.2013 இன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்த  இருவருக்கு நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: