வெள்ளி, 26 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

25.07.2013 இன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் ( ஹோட்டலில்  பணிபுரியும்) கார்த்திக்   என்பவருக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லி 
1-திருக்குர்ஆன் தமிழாக்கமும்
2-கடவுள் என்பவர் யார் ?
   அறிவை இழப்பதர்க்கா ஆன்மீகம் ?
   மனிதன் இறைவனாக முடியுமா? சீடியும்.
3-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம்.
4-மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்
5-அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்
6-வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகம்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: