சனி, 27 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

26.07.2013 அன்று இராமேஸ்வரம் கிளை சார்பாக உள்ளாரங்கு பயான் நடைபெற்றது இதில் அஹ்மது சுல்த்தான் அவர்கள் இரையச்சம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.     

கருத்துகள் இல்லை: