ஞாயிறு, 28 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 
 
       28.07.2013    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்   சார்பாக முத்துச்சாவடி தெருவில்  அசருக்குப்பின் சரியாக 5 மணிக்கு இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரர் இம்ரான் உரையாற்றினார். .அதில் அந்த தெரு மக்கள் அனைவரும் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
 
 

கருத்துகள் இல்லை: