செவ்வாய், 23 ஜூலை, 2013

மரைக்காயர்பட்டிணம் கிளை-தாவா


மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக

22-7-13 அன்று மாலை களஞ்சியம் என்ற சகோதரர் ஒருவருக்கு யார் இவர் ? என்ற புத்தாகம் கொடுக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது , இதில் இஸ்லாத்தை பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றியும் தாவா செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: