செவ்வாய், 30 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை - ஏழை குடும்பத்தி​ற்கு நோன்பு திறக்க ஏற்பாடு

 
30.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக முத்து சாவடி தெருவில்  ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த   இரண்டு பேருக்கு  நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: