தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 14.07.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான முன்றாவது வார குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது .அதில் மாணவிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் நோன்பு சம்மந்தமான தொடர் குர்ஆன்,ஹதீஸ்கள் 2வது வார மனன பாடமாக கொடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக