புதன், 31 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-இரவு வணக்கம்

   
  
       30.07.2013   அன்று ரமேஸ்வத்தில் முதல் முறையாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசின் கடைசி பத்தின்  லைலத்துல் கதர்   இரவு வணக்கங்கள் துவங்கியது .அதில் கீழ் கண்டவாறு நிகழ்சிகள்  நடைபெற்றது இவ்வாறு கடைசி பத்து நாள் வணக்கங்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
 
நிகழ்ச்சி விபரம்
.     
இரவு 09:40மணி முதல் 10:15 வரை பயான்
இரவு 10:15மணி முதல் 11:30 வரை குர்ஆன் ஓதுதல்
இரவு 11:30மணி முதல் 11:45 வரை தேநீர் இடைவேளை
இரவு 11:45மணி முதல் 01:00 வரை கேள்வி பதில்
இரவு 01:00மணி முதல் 01:15 வரை தேநீர் இடைவேளை 
இரவு 01:15மணி முதல் 02:15 வரை பிற அமல்கள் 
இரவு 02:15மணி முதல் 03:45 வரை இரவு தொழுகை 

கருத்துகள் இல்லை: