ஞாயிறு, 14 ஜூலை, 2013

பனைக்குளம் வடக்கு கிளை-நோன்பு கஞ்சி



          இந்த வருடம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நாட்களில் மாலையில் மக்கள் சோர்வுடன் நோன்பு கஞ்சிக்காக வெகு தூரம் வரிசையில் காத்திருந்து நோன்பு கஞ்சி வாங்கும்  சிரமத்தை தவிர்பதற்காக  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்  வடக்கு கிளை சார்பாக புதிய மர்கஸ் கட்டுவதர்காக வாங்கி இருக்கும் இடத்தில் கிளை ஆரம்பிக்கப்பட்ட முதல் ரமலானிலேயே நோன்பு காஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டு வருகிறது.


        

கருத்துகள் இல்லை: