தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 07.07.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான இரண்டாவது வார குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது.இதில் அதிகமான மாணவிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் நோன்பு சம்பந்தமான குர்ஆன்,ஹதீஸ்கள் மனன பாடமாக கொடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக