திங்கள், 1 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று மாலை 7:00 மணியளவில் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டரை தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில தாயீ சகோ. அர்ஷத் அலி MISC  அவர்கள் ரமலான் சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்துக்களை போதித்து கடைபிடித்து வரும் உலமாக்களுக்கு விவாதத்திற்கான பகிரங்க அறைகூவல் விடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: