திங்கள், 1 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013 அன்று மாலை 7:  வெளிப்பட்டிணம் ஹாஜிமார் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயி செய்யது அவர்கள் ரமலானும், நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

கருத்துகள் இல்லை: