திங்கள், 1 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013 அன்று இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புதுமைகளும் அவைகள் நம்மை சொர்க்கத்தை விட்டு தூரமாக்குவதையும் எடுத்துக்கூறி இக்பால் என்ற சகோதரரின் கையில் இருந்து கருப்பு கயிறு அறுத்தெறியப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: