09.07.2013 அன்று ஆற்றாங்கரையில் மாவட்ட தலைவர் சுலைமான்,மாவட்ட துணைத் தலைவர் நசிருதீன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா முன்னிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.இதில் கீழ்க்காணும் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்:நூருல்லாஹ்-8682915110
செயலாளர்:அப்துல் மஜீத்-8903782419
பொருளாளர்:சீனி இப்றாகீம்-8098247684
து.தலைவர்:முஜாஹித் அலி-8629920417
து.செயலாளர்:அப்துல் காதர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக