திங்கள், 8 ஜூலை, 2013

தொண்டி கிளை-உள்ளரங்கு பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.07.13 அன்று தொண்டி தவ்ஹீத் மர்கசில் ரமலான் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்களும், நரகில் இருந்து காக்கும் நபிவழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜ் முஹம்மது அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: