06.07.2013 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாராந்திர பயான் நிகழ்ச்சியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள்.இதில் ஆண்கள், பெண்கள் உட்பட 55 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக