வியாழன், 4 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-துண்டுபிரசுரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று கத்தம்பாத்திஹாமவ்லீதுமுரீதுதகடு தாயத்துமீலாது விழா போன்ற பித்அத்துக்களை கடைபிடிக்க வேண்டும் என்று] மார்க்கம் பேசி வரும் இமாம்கள் மத்தியில் நபிவழியில் மக்கள் மன்றத்தில் [நேரடி விவாத அழைப்பு] நிரூபிக்க கோரி நகர் முழுவதும் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: