தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று கத்தம், பாத்திஹா, மவ்லீது, முரீது, தகடு தாயத்து, மீலாது விழா போன்ற பித்அத்துக்களை கடைபிடிக்க வேண்டும் என்று] மார்க்கம் பேசி வரும் இமாம்கள் மத்தியில் நபிவழியில் மக்கள் மன்றத்தில் [நேரடி விவாத அழைப்பு] நிரூபிக்க கோரி நகர் முழுவதும் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக