வியாழன், 4 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-பகிரங்க அரைகூவல்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று கத்தம், பாத்திஹா, மவ்லீது, முரீது, தகடு தாயத்து, மீலாது விழா போன்ற பித்அத்துக்களை கடைபிடிக்க வேண்டும் என்று] மார்க்கம் பேசி வரும் இமாம்கள் மத்தியில் நபிவழியில் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க கோரி நகர் முழுவதும் 200 சுவரொட்டிகள் [Wall Posters] ஒட்டப்பட்டது.  


 

இப்படிக்கு,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டினம் கிளை.

 

மார்க்க மற்றும் சமுதாய செய்திகளை அதன் தூய வடியில் அறிந்து கொள்ள www.onlinepj.com; www.tamilquran.in; www.jesusinvites.com; www.thowheedvideo.com; மற்றும்www.tntj.net ஆகிய இணையதளத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை: