திங்கள், 1 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பேணர்




30.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அர்ரஹ்மான் இல்லம்,அர்ரஹீம்,அல்-ஹிதாயா அழைப்பு மையம்,ஆகியவற்றிக்கு பொருளாதாரம் திரட்டுவதற்காக வாரீ வழங்குவீர் என்ற வாசகத்துடன் மர்க்கஸ் வாசலில் பேணர் வைக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை: