செவ்வாய், 2 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-மதர்ஸா ஆரம்பம்






தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 02.07.2013 அன்று
முதல் பெண்களுக்கு தனி இடத்தில் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை சொல்வதற்க்கு மதர்ஸாஆரம்பிக்கப்பட்டது.அதில் 26 பெண்கள் கலந்துகொண்டனர். இன்ஷாஅல்லாஹ் இந்த  வகுப்பு இனிமேல்  வாரந்தோரும் ஞாயிற்று கிழமை அன்று நடைபெறும்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: