செவ்வாய், 9 ஜூலை, 2013

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.07.2013  அன்று இரவு 7:00 மணியளவில் கான் சாகிபு நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ. லக்கி அப்பாஸ் அவர்கள் ரமலான் சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

கருத்துகள் இல்லை: