புதன், 3 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-சமுதாயப்பணி



03.07.2013 அன்று மர்க்கஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரோட்டில் மணல்கள் குவிந்து வாகனங்களில் வரும் மக்கள் விபத்துக்குள்ளாகின்றார்கள்.ஆதலால் விபத்தை தடுக்கும் வண்ணம் ரோட்டில் உள்ள மணல்களை அள்ளி பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக அப்புறப்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: