09.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஆற்றாங்கரையில் ஒரு நாள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்.அர்சத அலி,சகோதரி அஸ்மிதா பானு ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக