தவ்ஹீத் ஜமாஅத் கமுதி கிளை சார்பாக 07.07.2013 அன்று மாலை, இரண்டு இடங்களில் தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மக்தூம் அவர்கள், "நிரந்தர நரகில்
சேர்க்கும் இணைவைத்தல்'' & '' வரதட்சணையின் கேடுகள்'' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மக்தூம் அவர்கள், "நிரந்தர நரகில்
சேர்க்கும் இணைவைத்தல்'' & '' வரதட்சணையின் கேடுகள்'' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக