திங்கள், 8 ஜூலை, 2013

கமுதி கிளை-தெருமுனை பிரச்சாரம்




தவ்ஹீத் ஜமாஅத்  கமுதி கிளை சார்பாக 07.07.2013 அன்று மாலை, இரண்டு இடங்களில் தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மக்தூம் அவர்கள், "நிரந்தர நரகில்
சேர்க்கும் இணைவைத்தல்'' & '' வரதட்சணையின் கேடுகள்'' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை: