வியாழன், 11 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்

 
10.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக மக்கள் நோன்பு வைக்க,திறக்க பேணுதல் என்ற பெயரால் நோன்பு திறக்க 10 நிமிடம் தாமதமாக செய்துவருகின்றனர் .எனவே இந்த செயலை போக்க நோன்பு சரியான நேரத்தில்  திறக்க,வைக்க ராமேஸ்வரத்தின் நேரம் தொகுக்கப்பட்ட 150 துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
 
 

கருத்துகள் இல்லை: