வெள்ளி, 12 ஜூலை, 2013

மரைக்காயர்பட்டிணம் கிளை -உள்ளரங்கு பயான்



10/7/2013 புதன்கிழமை இன்று மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக இஷா தொழுகைக்கு பின் இரவு தொழுகை தொழுதுவிட்டு சகோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறிது நேரம் நோன்பின் நன்மைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . 

கருத்துகள் இல்லை: