திங்கள், 3 ஜூன், 2013

M.R.பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

02-06-2013 அன்று இராமநாதபுரம் மாவட்டம்,  M.R.பட்டினம் கிளை சார்பாக முதன்முதலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்  தெருமுனைப் பிரச்சாரம் 
 நடைபெற்றது. இதில்  சகோ: பாஷித் அஹமது அவர்கள் ' திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.  அதில் பல ஆண்களும், தங்களின் வீட்டில் அமர்ந்தபடியே பெண்களும்  இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கேட்டு  அறிந்துகொண்டனர். அல்ஹம்ந்துலில்லாஹ் .



கருத்துகள் இல்லை: