வெள்ளி, 20 ஜூலை, 2012

ராமநாதபுரத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ராமநாதபுரத்தில் அல்லாஹ்வின் கிருபைக்கொண்டு முத்து என்ற சகோதரர் இஸ்லாதை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.அரசியலில் நுழைந்து சாக்கடையா போரதைவிட அல்லாஹ்யுடைய மார்க்கதை சொல்லி பிரமக்களை இஸ்லாத்தின் பக்கம் வரவழைப்பது சிறந்ததுதானே!யா அல்லாஹ் எங்களுடைய பாவத்தை மன்னிப்பாயாக!எங்கள் அழைப்பு பணியை ஏற்றுக்கொள்வாயாக!மனித சைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு தருவாயாக!இணைவைக்கும் செயலை நியாய படுத்தும் மக்களாக எங்களை ஆக்கிவைக்காமல் இருப்பாயக!உன்னுடைய மார்க்கத்தை வீரியமாக சொல்லும் மக்களாக முமின்களாக எங்களை ஆக்குவாயாக!Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: